Skip to main content

நண்பனுக்காக வஞ்சம்! கூலிப்படை ரவுடி கொலை! -சிறார் குற்றவாளிகளால் அதிர்ந்த கிராமம்!

Published on 29/12/2021 | Edited on 29/12/2021
சேலம் அருகிலுள்ள கிராமத்தில், நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழியாக, இரண்டு ஆண்டுகள் காத்திருந்து, 15 பேர் கொண்ட கூலிப்படை ரவுடிகளை வைத்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலைக் குற்றங்களில் சர்வசாதாரணமாக ஈடுபடும் சிறார் குற்றவாளிகளால் மொத்த கிராமமும் பதற்றத்தில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்