Skip to main content

நான் ஏன் கதை சொல்லியானேன்? பவா. செல்லதுரை

நானும் கதை எழுதுபவன் தான், கதை சொல்லி என்பது என் வாழ்வில் அதுவே தன்னிச்சையாக நிகழ்ந்த ஒன்று. நண்பர்களுடனான உரையாடல், நிகழ்வுகளில் பேசுவது என எதிலும் கதைகள் இல்லாமல் என்னால் பேச முடியாது என நண்பர்கள் சொன்ன போதுதான், நான் வாசித்ததை சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதென்பது தன்னிச்சையாக நடக்க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்