Published on 15/04/2023 (12:22) | Edited on 15/04/2023 (12:25)
வீரனுக்கு புல்லும் ஆயுதமாகவே தெரியும். சிற்பி எல்லா கல்லையும் சிலையாகவே காண்பான். குயவனுக்கு மண்ணெல்லாம் மண்பாண்டமே.
அவரவர் மனதிற்கேற்ற தொழில் அமைந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெறமுடியும். அதனாலேயே மனதைக் குறிக்கும் நான்காம் பாவத்திற்கு ஏழாம் பாவமாகவே பத்தாம் பாவம் அமைந்துள்ளது என்ப...
Read Full Article / மேலும் படிக்க