"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-திருமூலர்
(பொருள்: உடம்பே கோவில், உடம்பினுள் விளங்கும் மனமே இறைவன் எழுந்தருளியிருக்கும் கருவறை, வாய் கோபுரவாசல், நன்கு தெரிந்தவர்களுக்கு ...
Read Full Article / மேலும் படிக்க