"ஐவர்க்கு நாயகன் அவ் வூர் தலைமகன்
உய்யக் கொண்டு ஏறும் குதிரை மற்று ஒன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடும் தானே.'
-திருமூலர்
(மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து புலன்களுக்கும் மனமே தலைவர். அவருக்கு சந்திர கலை, சூரிய கலை என்ற இரண்டு...
Read Full Article / மேலும் படிக்க