Skip to main content

கொடநாடு ஆவணம் பதுக்கப்பட்ட பினாமி வீடு கண்டுபிடிப்பு! -நக்கீரன் த்ரில் சேஸிங்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021
கொடநாடு கொலை வழக்கில் நக்கீரன் நடத்திய தொடர் புலனாய்வில், முக்கிய குற்றவாளிகளான சயானும், கனகராஜும் வந்த பாதையை நக்கீரன் ஆய்வு செய்து, கொடநாட்டில் கொள்ளையடிக்கப் பட்ட ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப் பட்டது என்பதும் அது எப்படி எடப்பாடி பழனிச்சாமி கையில் போய்ச் சேர்ந்தது என்பதும் கண்டறியப்பட்டு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்