Skip to main content

குற்றவாளிகள் எல்லாரும் நிரபராதி ராஜாக்கண்ணுவா? -போலீஸ் -பொதுமக்கள் கொந்தளிப்பு!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021
"ஜெய்பீம்' படத்தில் காட்டப் பட்டதுபோல அப்பாவி மனிதர்களை திருட்டு வழக்கு, விசாரணை என்ற பெயரில் அழைத்துச்சென்று போலீசார் அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துவிட்டார்கள் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் அவர்களது குடும்பத்தினர் மனு கொடுத்தனர். இது சமூக வலைத்தளங்களில் பரவி மேலும் பரப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்