Skip to main content

வீரப்பன் வேட்டையில் வாழ்விழந்த மலைமக்கள்! தொடரும் சட்டப் போராட்டம்! -அம்பலப்படுத்திய நக்கீரன்!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021
சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தேடும் வேட்டை வீரப்பனோடு மட்டும் சம்பந்தப்பட்டதில்லை... வீரப்பனைத் தேடுகிறோம், வீரப்பனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் காவல்துறையினர் அப்பகுதி மலைவாழ் கிராம மக்களை அடித்துத் துன்புறுத்தி, சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தினர். வீரப்பனை தேடிப் பிடிப்பதற்காக காவல்துறை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்