முனைவர் முருகு பாலமுருகன்
திருமணம் என்பது இரு மனங்கள் இணைகின்ற உன்னதமான நிகழ்வு. நல்ல வரனைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்துவைப்பதற்குள் எவ்வளவு பிரச்சினைகள், அலைச்சல்கள்!
பார்த்துப்பேசி எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், கை நனைத்துவிட்டு அடுத்து யோசிக்க வேண்டியது எப்பொழுது திருமணம் செய்யலாம் என்பதனைப் பற்றித்தான்...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags