புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகில், மீனவர்கள் 18-ஆம் தேதி இரவு நெடுந்தீவை ஒட்டிய பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களின் விசைப்படகின் மீது திட்டமிட்டு மோதி மூழ்கடித்தது. இதில், கடலில் ...
Read Full Article / மேலும் படிக்க,