Published on 04/02/2020 | Edited on 04/02/2020
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சையின் முக்கிய சுவர்களில் சோழர்களின் வரலாற்றை சொல்லக்கூடிய கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாப்பாத்திரங்களையும், காட்சிகளையும் ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.