Skip to main content

தாம்பரம் மாநகராட்சிக்கான அரசாணை வெளியீடு!

Published on 12/09/2021 | Edited on 12/09/2021

 

tambaram municipallity corporation gazette notification

 

தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இன்று (12/09/2021) வெளியிட்டார்.

 

அரசாணையில், "தாம்பரம், பம்மல், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை ஆகிய ஐந்து பேரூராட்சிகளும் இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. 15 கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான மேல் நடவடிக்கைகள் பின்னர் மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்