Skip to main content

சர்வதேச செம்மர கடத்தல் மன்னன் கைது!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சர்வதேச செம்மரக் கடத்தல் மன்னன் கந்தசாமியை ஆந்திராவில் கைது செய்தது சித்தூர் காவல்துறை. கடத்தல் மன்னம் கந்தசாமி மீது ஆந்திர மாநிலத்தில் கடப்பாவில் 38 வழக்குகள், சித்தூரில் 9 வழக்குகள் என மொத்தம் 47 செம்மரக் கடத்தல் வழக்குகள் உள்ள நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

 International  Cemmaram sheep smuggling king arrested




 

சார்ந்த செய்திகள்