Skip to main content

மனைவியைக் கொல்ல கூலிப்படை! சிக்கிய பா.ஜ.க. புள்ளி!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
ஏப்ரல் 29, இரவு நேரம். தூத்துக்குடி நகரின் போல்பேட்டை பகுதியிலுள்ள பார் ஒன்றில், தாங்கள் கேட்டதைத் தருவதில் தாமதமாக, சினமேறிப் போனவர்கள் பார் ஊழியரிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றி தாக்குதல்வரை போன சம்பவம் தடுக்கப்பட, போதை ஏறிய அந்த ஆறு வாலிபர்களும், தாங்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்