Skip to main content

காங்கிரஸ் தலைவர் சித்திரவதை படுகொலை! உயிரைப் பறித்த அரசியல் !

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக் குமாரின் மர்ம மரணம் அரசியல் ரீதியாக வும், சட்டம் ஒழுங்கு ரீதியாகவும் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக் கிறது. அவருடைய மரண வழக்கை 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்துவரும் நெல்லை மாவட்ட காவல்துறையினர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்