ஊருக்குச் சோறிடும் உழவர்களின் வாழ்வில் மீண்டும் கொடூரமாக விளையாடி, அவர் களின் வயிற்றில் அடித்திருக்கிறது இயற்கை. அதனால் உழவர் திருநாளான இவ்வருட பொங்கல் திருநாள், அவர்களுக்கு கண்ணீர்ப் பொங்கலாக மாறிவிட்டது.
கடந்த ஜூன் 12- ந் தேதி பாசனத்திற்கு காவிரித் தண்ணர் திறக்கப் பட்ட போது, டெல்டா வி...
Read Full Article / மேலும் படிக்க,