Skip to main content

உளவாளியைத் தூதராக்கி ஊடுருவும் இலங்கை? -எச்சரிக்கும் தமிழுணர்வாளர்கள்!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021
தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணை தூதராக வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டது வெளியுறவுத்துறை மட்டங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிற நிலையில்... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவர் நடத்திவரும் ஆய்வுப்பணிகள் இந்தியாவுக்கு ஆபத்தானவை என்கிறது இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்கள். இலங்கையி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்