Skip to main content

புல்லட் பாண்டினு அழைச்சது குத்தமாய்யா?

Published on 12/01/2022 | Edited on 12/01/2022
நார்த்தாமலை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தியின் இறுதிச் சடங்கில் ஊரே கலந்துகொண்டு துயரத்தை வெளிப்படுத்தியது. புகழேந்தி மரணத்துக்குக் காரணமான காவலரின் கைதையும், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடுவதையும் ஊர்மக்கள் வலியுறுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்