Skip to main content

சென்று வா வீர மகளே...!'' -கலங்க வைத்த ஸ்னோலின்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
""இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும், தீமையானதற்கு அஞ்சேன்'' -ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான துப்பாக்கிச்சூட்டில் பலியான மாணவி ஸ்னோலின் உடல் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன் வாசிக்கப்பட்ட பைபிள் வசனம் இது. சாதாரண மாணவியாய் இருந்து தூத்துக்குடி மக்களின் சொந்தமாய் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்