அரசியலிலிருந்து துறவறம் போகிறேன்' என சசிகலா கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அறிவித்தார். அது தற்காலிகமான அறிவிப்பு என்பது போல மறுபடியும் அரசியல் தளத்திற்கு அ.தி.மு.க. கொடியோடு வந்தார். ஆனால் தற்பொழுது, "சசிகலாவை அரசியலிருந்து விரட்ட அவரது குடும்பத்தினரே தயாராகி விட்டார்கள்' என்கிறார்கள் ...
Read Full Article / மேலும் படிக்க,