பத்திரிகைகளில் வெளியாகும் நாவல், சிறுகதைகளுக்கான ஓவியங்கள் வரைவதில் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிய ஓவியர் மாருதி, ஜூலை 27, வியாழனன்று காலமானார். இவரின் தூரிகையில் உருவான பெண்ணோவியங்கள், பலராலும் காதலிக்கப்பட்டவை எனச் சொன்னால் மிகையாகாது. ஓவியர் மாருதியின் இயற்பெயர் இரங்கநாதன்...
Read Full Article / மேலும் படிக்க,