முன்னேற்றம் என்று சொல்லி பல திட்டங்களை மக்களின் தலையில் கட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். திட்டத்துக்காக தங்கள் வாழிடம், தொழில், சுற்றுச்சூழல் கேடு என விலை கொடுப்பது மக்களாக இருக்க, அந்தத் திட்டத்தின் பலனை மட்டும் சம்பந்தப் பட்ட நிறுவனங்களும், ஆட்சியாளர்களும் அறுவடை செய்துகொண்டு போகின்றனர்.
...
Read Full Article / மேலும் படிக்க,