Skip to main content

வால்மீகி மகரிஷி அருளிய ஸ்ரீமத் இராமாயண உத்தரகாண்டம்!(36) தொகுப்பு: மலரோன்

அந்தச் சமயம், இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லாருடைய உள்ளத்திலும் துக்கம் தோன்றி, சோகத்தால் தவித்தார்கள். அவர்களுடைய மனத் துயரத்தின் வெளிப்பாடாக "அடாடா!' என்ற ஒ- எங்கும் எழுந்தது. "இராமன் பாக்கியசா-!' என்றார்கள் சிலர்; வேறு சிலர், "சீதை பாக்கியசா-' என்றார்கள். பார்வையாளர்களா... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்