Skip to main content

கரும்போடு பொங்கட்டும் பொங்கச்சோறு!

"கரும்பு தின்னக் கூலியா?' என்றுதான் வழக்கு மொழி இருக்கிறது. மாம்பழம் தின்னக் கூலியா? பலாப்பழம் தின்னக் கூலியா? வாழைப்பழம் தின்னக் கூலியா? என்றெல்லாம் அந்தக்கால மக்களின் அனுபவமொழி சொல்லவில்லை! கரும்புக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு தரப்பட்டது? சிற்றின்பத்தின் கடவுளான மன்மதன் தன் கையில் க... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்