Skip to main content

வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து திருட்டு-மூவர் கைது

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சென்னை கொரட்டூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

fake it

 

இந்த வழக்கில் முருகன், தீனதயாளன், செல்வகுமார் ஆகிய மூவரை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் தலைமறைவாகவுள்ள பேட்ரிக், அன்பு, ரவி, மூர்த்தி ஆகியோரை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்