Skip to main content

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்ட மாணவிகள் (படங்கள்)

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 

 

 

12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.57% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.64% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 


அதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள செயிண்ட் ஆன்டனிஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு முடிவுகளை அறிந்த மாணவிகள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். இதேபோல் சாந்தோமில் உள்ள செயிண்ட் ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்