Skip to main content

கிண்டியில் ஆய்வு செய்யப்பட்ட தமிழகத்தில் பழமையான சிலைகள்! (படங்கள்)

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கைப்பற்றப்பட்ட பழமையான கற்சிலைகள் சென்னை, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று (08.12.2020) மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி குழுவினர் அவற்றின் தொண்மை குறித்து ஆய்வு செய்தனர். 

சார்ந்த செய்திகள்