Skip to main content

தென்மண்டல ஐ.ஜி.யாக முருகன் பொறுப்பேற்றார்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

madurai district south zone districts ig oath ceremony


தென்மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) எஸ்.முருகன் மதுரையில் பொறுப்பேற்றுக்கொண்டார். 

 

பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஐ.ஜி. எஸ்.முருகன், "லாக்கப் டெத்தைத் தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1990- களில் நடந்தது போன்ற சாதிய மோதல் தற்போது தென் மாவட்டங்களில் இல்லை. தந்தை.மகன் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்குத் தேவையான பாதுகாப்புத் தரப்பட்டுள்ளது; தேவையான உதவியும் வழங்கப்படும். கைது செய்யப்பட்ட போலீசார், 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அரசு விதிப்படி சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்." என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்