Skip to main content

என்கவுன்டர்தான் ஒன்றுதான் வழி- அமைச்சர் ஜெயக்குமார்

Published on 16/04/2018 | Edited on 16/04/2018

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் இன்று நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய அளவில் கவனத்தை பெற்றுவரும் ஆஷிபா கொலைவழக்கு பற்றி கூறுகையில்.
 

JAYAKUMAR

 

இதுபோன்ற தவறுகளை மனித குலம் என்றுமே ஏற்றுகொள்ளாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை என்கவுண்டர் செய்வது ஒன்றுதான் சிறந்த வழி.

இதுபோன்ற குற்றவாளிகளை அரபு நாடுகளில் தண்டிப்பதை போல தண்டிக்கப்படவேண்டும், இது போன்ற வன்கொடுமை செயல்களை அதிமுக என்றுமே ஏற்றுக்கொள்ளாது  எனக்கூறினார்.  

சார்ந்த செய்திகள்