Skip to main content

இரட்டை இலை சின்ன வழக்கு ஒத்திவைப்பு

Published on 21/05/2018 | Edited on 21/05/2018
இலை

 

இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் -  ஓபிஎஸ் அணிக்கு வழங்கியதை எதிர்த்து சசிகலா, தினகரன் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்