Skip to main content

முன்னாள் முதல்வர் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை.. (படங்கள்)

Published on 05/12/2020 | Edited on 05/12/2020

 

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் அவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொனடனர்.

 

 

சார்ந்த செய்திகள்