Skip to main content

செந்தில்பாலாஜி மீது வழக்கு!

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பாக கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி மீது தான்தோன்றிமலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

 

mm

 

போலீசாரை பணி சேய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்