Skip to main content

ஆழியாறு அணையில் மூழ்கி 4 மாணவர்கள் பலி

Published on 14/04/2018 | Edited on 14/04/2018
aazhiyaru

 

கோவை மாவட்டம் ஆழியாறு தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலியானார்கள்.   பலியான மாணவர்கள் 4 பேரும் கோவை தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.

சார்ந்த செய்திகள்