Skip to main content

அண்ணா நினைவிடத்தில் குவிந்த தமிழக அமைச்சர்கள்..! (படங்கள்)

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

 

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு தினமான இன்று (03/02/2020)  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர். முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் பலரும் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 

சார்ந்த செய்திகள்