Skip to main content

முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும்: ப.சிதம்பரம்

Published on 28/10/2018 | Edited on 28/10/2018
p.chidambaram


தமிழகத்தில், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதை விட, முழு சட்டமன்ற தேர்தலை நடத்துவதே முறையாகும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்