Skip to main content

கூட்டுறவு பண்டகசாலையில் கொள்ளையோ கொள்ளை! - அரசு கவனிக்குமா?

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
மக்களுக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் வழங்கவே பண்டக சாலை தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அது முறைதவறி, அதிகாரிகள் கொள்ளையடிக்க வழிவகுத்துவருவதாக குற்றம்சாட்டுகின்றனர். சென்னை -வண்ணாரப்பேட்டை கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக இருப்பவர் பாலாஜி. இவர் தனிக்காட்டு ராஜாவாக வலம்வந்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்