அரசு செலவில் சமூகவிரோத பூங்கா!முதல்வர் எடப்பாடி அரசால் ஆதரவற்றுக் கிடப்பது தமிழக மக்கள் மட்டுமல்ல எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடங்களும் பூங்காக்களும்தான். மதுரையில் பல இடங்களில் அவரவர் ஆட்சிக் காலங்களில் கட்டப்பட்ட கவுன்சிலர் அலுவலகங்களுக்கும் பூங்காக்களுக்கும் பூட்டு போட்டுவிட்டு கிடப்பில் ப...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலில் சி.பி.ஐ. எடுத்த நடவடிக்கை உருவாக்கிய அதிர்வலைகள் இன்னமும் ஓயவில்லை. குட்கா ஊழலில் கைதான மாதவராவ் உட்பட ஐந்து பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது சி.பி.ஐ. மாதவராவ் சொன்ன கூடுதல் தகவல்கள் அடிப்படையில் பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் உள்ள குடோனையும் லேட்டஸ்டாக ரெய்டு செய்திரு...
Read Full Article / மேலும் படிக்க,
குட்கா ஊழலை முன்னிறுத்தி சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனைகளால் மிரண்டு கிடக்கிறார்கள் ஆட்சியாளர்கள். நடந்துள்ள சோதனைகள் மூலம் பல முனைகளிலிருந்தும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் முதல்வர் எடப்பாடி, உளவுத்துறை மீது ஏகக் கடுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில், "குடும்ப சூழல் மற்றும் உடல்ந...
Read Full Article / மேலும் படிக்க,