Skip to main content

யார் சொல்வது உண்மை? -ஓயாத முல்லைப் பெரியாறு விவகாரம்!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
முல்லைப் பெரியாறு அணையில் ஜெயலலிதா அரசு நிலைநாட்டிய உரிமையை மு.க.ஸ்டாலின் அரசு, கேரளாவிடம் விட்டுக் கொடுத்துவிட்டதாகவும், இரு மாநில அரசுகளும் சேர்ந்து விவசாயிகளை வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டி, கொட்டும் மழையில், தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி. திடலில் நவம்பர் 9-ந் தேதி அ.தி.மு.க ஒருங்கிணைப்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திரளும் தமிழகம்! மிரளும் டெல்லி! -விவசாயிகள் கெடு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
ஒன்றிய அரசை எதிர்த்து தமிழகத்தில் போராடிவரும் விவசாயிகள், "டெல்லியைக் கலக்க எங்களை அனுமதியுங்கள்''’என்று குரல் எழுப்புகிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில்... பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்

Published on 13/11/2021 | Edited on 13/11/2021
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72அண்ணாத்த படம் எப்படி அண்ணாத்தே? அடை மழை நேரத்தில் ஒரு டீக்கடை மட்டும் திறந்திருந்தது. எப்போதும் அங்கே சுவையான தேநீர் கிடைக்கும். ஆனால், இந்த முறை பழைய பால். சர்க்கரை டப்பா காலி. டீத்தூளில் சாயம் ஸ்ட்ராங்காக இறங்கவில்லை. அதனால் என்ன? அடைமழை நேரத்தில் ... Read Full Article / மேலும் படிக்க,