பெரிய மாவட்டங்களில் ஒன்றாக இருந்துவந்த விழுப்புரத்தில் இருந்து, அண்மையில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. இதன்பின் இந்த மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், வானூர், மைலம், விக்கிரவாண்டி ஆகிய ஏழு தொகுதிகள் இடம் பிடித்திருக்கின்றன. அரசியல் பரபரப்பு...
Read Full Article / மேலும் படிக்க,