காலையில் மக்கள் கண்விழிப்பது வாட்ஸ்ஆப் முகத்தில்தான். அந்தளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட ரகசியங்களை திருடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் சுமார் 340 மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்ஆப் நிறுவனத்த...
Read Full Article / மேலும் படிக்க,