Skip to main content

அந்த ராத்திரியில் நடந்தது என்ன? கிராமத்தில் மறிக்கப்பட்ட கே.கே.எஸ்.எஸ்.ஆர். கார்!

Published on 14/01/2021 | Edited on 15/01/2021
முன்னாள் அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., விருதுநகர் தாலுகாவிலுள்ள துலுக்கபட்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த இரவு நேரத்தில், அவர் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத பிரச்சனை ஒன்று காத்திருந்தது. ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர்! பா.ஜ.க.வுக்கு எடப்பாடி தந்த சூப்பர் ஆஃபர்!

Published on 14/01/2021 | Edited on 15/01/2021
""ஹலோ தலைவரே... ஆட்சி முடிகிற நேரத்தில் அமைச்சர்கள் -ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர்களின் அடாவடி அதிகமா இருக்குன்னு காவல்துறையினர் மத்தியில் கொந்தளிப்பு அதிகமா இருக்கு''’’ ""போலீஸ்துறைக்கு அமைச்சரான முதலமைச்சர்தானே பொறுப்பேற்கணும்?''’’ ""அவர் ஆம்பளை ஜெயலலிதாவா தன்னைத்தானே நினைச்சிக்கிட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

எடப்பாடி அரசின் ரூ.2500 ஓட்டாகுமா நோட்டு? -மக்கள் மனநிலை!

Published on 14/01/2021 | Edited on 15/01/2021
தமிழர்களின் திருநாளான "தைப் பொங்கல்' சிறப்பாகக் கொண்டாடப்பட வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல், வேலைவாய்ப்பு இல்லாத சூழல், புயல் மற்றும் மழையால் பாதிப்பு என தமிழக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்திற்கொண்டே, கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரூ.1000 தரப்பட்ட நிலையில், தற்ப... Read Full Article / மேலும் படிக்க,