இன்று திருநங்கையர், திருநம்பி என அழைக்கப்பட்டாலும், அந்த கௌரவம் சாதாரணமாக வந்துவிடவில்லை. விடாத கோரிக்கைகளின் பலனாக, தமிழக அரசு திருநங்கைகளுக்கென தனி நலவாரியம் ஒன்றை அமைத்தது. அந்த நாளையே திருநங்கைகள் தினமாக அறிவிக்கவேண்டுமென தமிழக அரசை அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து 2011-ல், ஏப்ர...
Read Full Article / மேலும் படிக்க,