செயற்குழுவில் ஓ.பி.எஸ். வீசிய ராஜினாமா என்கிற அஸ்திரம், கட்சியை இரண்டாக உடைத்து விட்டது என கவலையோடு தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. அதில் ராயபுரத்தில் நடந்த மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் தான் புயல் மையம் கொண்டது. அங்குதான் அ.தி...
Read Full Article / மேலும் படிக்க,
வேகம் காட்டும் ஸ்டாலின்! அழகிரி சரண்டரா? குடைச்சலா?
Published on 31/08/2018 | Edited on 01/09/2018
50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்தார் கலைஞர். அவரது மறைவினால், 50 ஆண்டு காலம் பொதுவாழ்வு அனுபவமுள்ள மு.க.ஸ்டாலின், இப்போது அந்த தலைவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்... தி.மு.கவின் சட்டவிதிகளின்படி முறைப்படியாக தேர்வு செய்யப்பட்டு!
அண்ணா அறிவாலயத்தின் கலைஞர...
Read Full Article / மேலும் படிக்க,
டெல்லியில் ஆளும் பா.ஜ.க. கதவை அடைத்துவிட்டது. இந்த நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த பொதுச் செயலாளர் பதவி தொடர்பான வழக்கு என சிக்கலுக்கு மேல் சிக்கல் வந்து தலையில் விழுகிறது என குழம்பிப் போயுள்ளார் முதல்வர் எடப்பாடி. அதற்காக திரைமறைவு பேரங்களை து...
Read Full Article / மேலும் படிக்க,