Skip to main content

கொரோனா காலத்திலும் கல்வி கட்டணத்தில் கறார்! -அமைச்சர் கல்லூரி அவலம்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
கொரோனாவால் வேலைகளை இழந்து, தொழில்களை இழந்து அடுத்த வேளை உணவுக்காக பலரும் துன்பப்பட்டுக்கொண்டுள்ளார்கள். கடந்த ஓராண்டாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வழியாகவே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் முழு ஆண்டுக்கட்டணம் கேட்கிறார்கள் என தொடரப்பட்ட பொதுநல வழக்கில் பெற் றோர்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

சிக்கும் சிவசங்கர் பாபா! பாலியல் வலையில் மாட்டியவர்கள் கதறல்

Published on 12/06/2021 | Edited on 15/06/2021
பத்ம சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல் கொடூரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடும் அளவுக்குத் தொடர்ந்து புகாருக்குள்ளாகி வருகிறது சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ள பள்ளி. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் இயங்கிவரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் ந... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீக்கப்பட வேண்டிய காக்கிகள்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021
"தமிழ்நாட்டில் உள்ள மாநகர நுண்ணறிவு பிரிவு காவலர்கள், மாவட்ட தனிப்பிரிவு காவலர் களின் பணியிடங்களை ரத்து செய்தால் மட்டுமே, காவல்துறையை நேர்மையான துறையாக மாற்றமுடியும்' என்கிறார்கள் நேர்மைக்கு பெயர்போன அதிகாரிகள். "எப்படி?' என நாம் கேட்பதற்குள், அவர்களே நம்மிடம்... "ஐ.எஸ். என்பது காவல்துற... Read Full Article / மேலும் படிக்க,