நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொகுதி வரையறை வெளியிடப் பட்டதால், அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளன. பெரிய கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாத காலமாக தீவிர களப்பணியில் உள்ள ஒருசில கட்சிகள் தற்போது நேர்காண...
Read Full Article / மேலும் படிக்க,
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி லாவண்யாவின் தற்கொலை தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் முதல் மனைவி கனிமொழிக்குப் பிறந்த மகள்தான் லாவண்யா. கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
கனிமொழி இறந்த சில ...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் பெண் வேட்பாளர் பஞ்சம்! -கடுகடுத்த கமல்! மீண்டும் 8 வழிச்சாலை! -மிரட்சியில் விவசாயிகள்?
Published on 26/01/2022 | Edited on 26/01/2022
"ஹலோ தலைவரே, மேயர் -சேர்மன் தேர்தலில் அரசியல் கட்சிகள் தீவிரமாயிடிச்சி.''”
"வேட்பாளர் செலக்ஷன் வேகம் எடுத்திருக்கே?''”
"வழக்கம்போல தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேகமா இருக்குது. அதிலும் ஆளுங்கட்சியா இருப்பதால தி.மு.க.வில் படு ஸ்பீடு. கமலின் மக்கள் நீதி மய்யமும் வேட்பாளர்களை அறிவிச்சிருக்க...
Read Full Article / மேலும் படிக்க,