Skip to main content

பங்கு போட்டாங்க... ரோடு போடலை...'' -தஞ்சை டூ நாகை சாலையின் அவலம்!

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
""விளையிற நிலத்த நாசம் செய்யாதீங்க. இருக்குற சாலைகளே போதும். எங்க உசுரு இருக்கும்வரை எட்டு வழிச்சாலையை அமைக்கவிடமாட்டோம்'' என உயிரைக் கொடுத்து கத்தும் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசு, மக்கள் பயன்பாட்டில் இருக்கும் தஞ்சை- நாகை சாலைப்பணியை கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது. தஞ்சாவூரில் இருந... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

20 தொகுதி டார்கெட்! பா.ஜ.க. வியூகத்தை கெடுத்த எச்.ராஜா "சிறுநீர்!'

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
தமிழகத்தில் மறைமுக ஆட்சி செய்துகொண்டிருக்கும் பா.ஜ.க., நாடாளுமன்றத் தேர்தலின் மூலமாக தமிழகத்தில் நேரடியாக கால்பதிக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடக்க ஓராண்டு மட்டுமே இருக்கும் சூழலில், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் பணிகளில் முழுவீச்சில் செயல்படுத்த ஜூலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

நீட் அநீதியை தோலுரித்த நீதிமன்றம்! மாணவர்களுக்கு விடிவு எப்போது?

Published on 13/07/2018 | Edited on 14/07/2018
தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவப் படிப்பை நீட் தேர்வு சிதைத்து சின்னாபின்னமாக்கியிருப்பது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. கடந்த மே மாதம் சி.பி.எஸ்.இ.-யால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வில் 13 லட்சம் மாணவர்கள் 2,256 மையங்க... Read Full Article / மேலும் படிக்க,