Skip to main content

ஹாஸ்டல் நியமனத்தில் டோட்டல் கோல்மால்! -ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Published on 01/06/2021 | Edited on 01/06/2021
சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் ஆதி திராவிடர்களின் நலத்துக்காகத் தொடங்கப்பட்டது ஆதிதிராவிடர் நலத்துறை. அத்துறையில் நடக்கும் ஊழல்கள், ஆதிதிராவிடர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் செய்துவிடும்போல என்ற முணு முணுப்புகள் சமீபகாலமாக எழத் தொடங்கியுள்ளன. விடுதியே இல்லாத இடத்திற்கு பணியாளர் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பத்ம சேஷாத்திரி வக்கிர ஆசிரியர்களை அம்பலப்படுத்தும் வாட்ஸ்ஆப் சாட்டிங்!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021
பத்ம சேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டினால், அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். சுப்பிரமணிய சுவாமியோ, "தி.மு.க. ஆட்சியை கலைப்பேன்' என கொக்கரித்துள்ள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் உள்ளம் நிறைந்த கலைஞர்! சசி ஆடியோ! உஷார் எடப்பாடி!

Published on 01/06/2021 | Edited on 01/06/2021
"ஹலோ தலைவரே, பத்தாண்டு களுக்குப் பிறகு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில், ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் வருது.''” "வழக்கமான முறையில் கோலாகலமா கொண்டாடுற அளவுக்கு இந்த முறை கொண்டாட முடியாதபடி பேரிடர் சூழல் நிலவுதே?''” "அதனால்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பிறந்தநாளன்று... Read Full Article / மேலும் படிக்க,