Skip to main content

கல்லக்குடி போராட்டம்! கலைஞருடன் சிறைவாசம்! -ஒரு மூத்த தொண்டரின் நீங்கா நினைவுகள்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021
கல்லக்குடி! இந்தப் பெயர் தமிழக அரசியல் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. 1953 -ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அண்ணா தலைமையில் நடந்த மாநாட்டில் "டால்மியாபுரம் என்கிற பெயரை எடுத்துவிட்டு, மீண்டும் கல்லக்குடி என்கிற பூர்வீக பெயரையே வைக்கவேண்டும்' எனத் தீர்மானம் போடப்பட்டது. அந்தப் பெயர் மாற்ற போராட... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கனகராஜ் மரணம் விபத்தல்ல... கொலை! கொடநாடு வழக்கில் ஆவணமான நக்கீரன்! அரெஸ்ட் ஆகும் வி.ஐ.பி.கள்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021
கொடநாடு கொலை வழக்கின் புலன்விசாரணை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கின் சேலம் பகுதியில் நடந்த விவகாரங்களைக் கவனிக்க மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி, எஸ்.பி. அபினவ், ஆத்தூர் பகுதி டி.எஸ்.பி. ஆகியோர் அடங்கிய டீம் களமிறங்கியது. அவர்கள் முதலில் தூக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் தி.மு.க. எம்.பி.க்கள் அடாவடி! நாடாளுமன்ற சபாநாயகர் ஷாக்! பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021
"ஹலோ தலைவரே, அண்மையில் ரெய்டுக்கு ஆளான சேலம் இளங்கோவன் விவகாரங்களைக் கிளறிய விசாரணை டீம், தலைசுத்திப் போயிருக்கு.''” "அவரைத் துருவினால், இன் னொருத்தரின் தங்கச் சுரங்கத்தோட கதவு திறந்திருக்குமே?''”"சரியாச் சொன்னீங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செல்வாக்கான பிரமுகரா வலம் வந்த சேலம் ... Read Full Article / மேலும் படிக்க,