Skip to main content

தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கை! -கைவிரித்த மோடி!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகில், மீனவர்கள் 18-ஆம் தேதி இரவு நெடுந்தீவை ஒட்டிய பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களின் விசைப்படகின் மீது திட்டமிட்டு மோதி மூழ்கடித்தது. இதில், கடலில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சி நிதி 100 சி எங்கே? எடப்பாடி மீது சந்தேகம் கிளப்பும் ஓ.பி.எஸ்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
"ஹலோ தலைவரே, தமிழக கவர்னரை மாஜி முதல்வர் எடப்பாடி சந்திச்சுப் பேசியதை கவனிச்சீங்களா?''” "ஆமாம்பா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திச்ச நிலையில், எடப்பாடியும் 20-ந் தேதி சந்திச்சிருக்காரேப்பா?''.” "எடப்பாடியோடு அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி,... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யோவ் உன் வியாபாரத்துக்கு எங்க மீது இந்தித் திணிப்பா? ஸோமட்டோவை எகிறி அடித்த தமிழகம்!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021
ஸோமட்டோ மீண்டு மொரு முறை பிரச்சனையில் சிக்கியுள்ளது. வாடிக்கையாளர் களுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டுமென்ற அதன் ஊழியர் களின் எதிர்பார்ப்பு தமிழ் மக்க ளின் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்ப, ஸோமட்டோ நிறு வனரே ட்விட்டரில் வந்து, "வணக்கம்“தமிழ்நாடே, நாங்கள் உன்னை நேசிக்கிறோம்''’எனச் சொல்லி க... Read Full Article / மேலும் படிக்க,