Skip to main content

முதல்வர் வீடு அருகே எலும்புக்கூடு! கொலை நகராகும் தலைநகர்!

Published on 19/04/2021 | Edited on 21/04/2021
தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொலைநகரமாக மாறிவருகிறது. கொலை மட்டுமா? திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, போதைக்குற்றங்கள் என்று சென்னையின் முகமும் முகவரியும் வெகுகொடூரமாக மாறி, ’திக்... திக்’ திகிலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சென்னையின் ஆபத்தான தட்பவெப்ப நிலையை வெளிப்படுத்தும் ஒரு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் பெரியார்-அண்ணா-காமராஜர் பெயரை மாற்றினால் ஊழலுக்கு அனுமதி! நிதின் கட்கரி கொடுத்த சிக்னல்!

Published on 19/04/2021 | Edited on 21/04/2021
""ஹலோ தலைவரே, தமிழர்களின் உணர்வைத் தட்டியெழுப்பும் திராவிடத் தலைவர்களின் பெயர்களே, தமிழகத்தில் தென்படக் கூடாதுன்னு மோடி தலைமையிலான மத்திய அரசு நினைக்குது.''’’ ""ஆமாம்பா, பெரியார் ஈ.வெ.ரா. சாலைங்கிற பெயரே, அவங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தி இருந்ததைப் பற்றி போன முறையே பேசியிருந்தோமே?'' ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இந்தியர்கள் சாகும்போது வெளிநாட்டுக்குத் தடுப்பூசியா?-காங்கிரஸ் காட்டம்!

Published on 19/04/2021 | Edited on 21/04/2021
கொரோனா தடுப்பூசிகளின் தேவை உள்ளூரில் அதிகரித்திருக்கும் நிலையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரதமர் மோடியின் முடிவுகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, சோனியாவின் தலைமையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. மெல்ல..... Read Full Article / மேலும் படிக்க,